ஊழலை சமாளிப்பது எப்படி? – காங்கிரஸ்

பல இலட்சம் கோடி ஊழல்கள் நடந்தும் அதை சர்வ சாதாரணமாக ஊதி தள்ளுகிறது காங்கிரஸ். இந்த ராஜ தந்திரத்தை…sorry இந்த 420 வித்தையை எவ்வாறு செய்கிறது. வாங்க தெரிஞ்சகலாம்..

ஒரு காலத்தில் அத்வானி காங்கிரஸ் கட்சி மீது ஹவாலா மோசடி பற்றி குற்றம் சாட்டினார். கடைசியில் அவர்கள் மீதே ஹவாலா மோசடி செய்தார் என்று கேஸ் போட்டது காங்கிரஸ்.

CWG விளையாட்டு போட்டி ஊழலில் 40000 கோடி ஊழல் செய்தது காங்கிரஸ். அதை எதிர்த்து போராடியது BJP. உடனே அந்த காமன்வெல்த் போட்டிக்கு 1.5 கோடி அளவில் அலங்காரம் செய்த ஒருவர் BJP காரர் என்று கூறி அதில் ஊழல் நடந்ததாக அவர் வீட்டில் CBI விட்டு சோதனை செய்தது.

1.76 இலட்சம்… கோடி 2G ஊழல் செய்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடினால், பத்து வருடங்கள் முன்பு பாஜக ஆட்சியிலும் ஊழல் நடந்தது என்று கூறி அவர்கள் மீது CBI விட்டு கேஸ் போட்டது.

கொஞ்ச நாள் முன்னாடி ராம தேவ் கருப்பு பணத்திற்கு எதிராக போராடினார். கடைசியில் அவரே கருப்பு பணம் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தியது.

இப்பொழுது அன்னா ஹசாரே குழு ஊழலுக்கு எதிராக போராடுகிறது. வழக்கம் போல அவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்கிறது.

அனேகமாக BJP இல்  ஒரு கருப்பு பண முதாலாளியை இணைத்து விட்டு பாஜாகவும் கருப்பு பணம் வைத்துள்ளதாக கூறி பிரச்சாரம் செய்யும்.

காங்கிரஸின் வெளி நாட்டு கருப்பு பணத்தில் பயன் பெறும் வெளி நாட்டு மீடியாகளை அப்பாவி இந்தியர்கள் நம்பும் வரையில் இந்த பல இலட்சம் கோடிஊழல் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை காங்கிரஸ் கட்சிக்கு. இது ஒரு கசப்பான உண்மை.

http://www.mediacrooks.com/

சூடானை உடைத்தது யார்? – 3

கடந்த பதிவுகளில், கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மத மாற்றத்தால் எவ்வாறு அங்குள்ள மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதைப் பற்றியும் (பாகம் 1), சூடானின் பெட்ரோலைக் கொள்ளை அடிக்க Bush-ன் தலைமையிலான அரசின் மூன்று அடுக்குத் திட்டத்தைக் குறித்தும் (பாகம் 2) பார்த்தோம். இனி அமெரிக்காவின் இரண்டாம் திட்டம், எண்ணை வளங்கள் உள்ள பகுதிகளை எவ்வாறு மத மாற்றம் செய்து கிறித்துவ மிஷினரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது என்பதைப் பற்றியும், சீனாவின் ஆக்கிரமிப்பைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

 breaking-sudan1980க்கு பிறகு சூடான் அரசு அமெரிக்காவின் சதியால் ஜிஹாதிகளின் கையில் சென்றடைந்தது. ஜிஹாதிகள் தலைமையிலான கூட்டணி,  ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அரேபியாவின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நாடு முழுவதும் அமுல் படுத்தியது. இதற்கு ஆளும் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்குப் பகுதியில் இருந்த தன்னாட்சி சுதந்திரம் முழுமையாக நீக்கப்பட்டு,  சூடானின் பாரம்பரிய வழிபாட்டு முறை மறுக்கப்பட்டு, அரேபிய மதம் மற்றும் மொழி கட்டாயமாக்கப்பட்டது; குரான் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டது. ஆடைகளும் சூடானின் பாரம்பரிய முறைப்படி இல்லாமல் அரேபிய முறைப்படியே இருக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

இதன் காரணமாக சூடானின் ஜிஹாதி அரசிற்கு எதிராக அன்யா-ந்யா(Anya-Nya) II என்ற பழங்குடியினரின் படை மீண்டும் சூடான் அரசை எதிர்த்துப் போராடத் துவங்கியது. ஆனால் இந்த முறை இவர்களால் முழுபலத்துடன் மோத முடியவில்லை. காரணம் இந்த பழங்குடிப் படையில் இருந்த மிகப் பெரிய இரண்டு இனக் குழுக்களான நுயெர்[Nuer] மற்றும் டிங்கா[Dinka] இன மக்களிடையே நிலவிய ஒற்றுமையின்மையே காரணம். இந்த ஒற்றுமையின்மைக்கு முழுமுதற் காரணம் கிறித்துவ மத மாற்றம்.

sudan-ethnic1

நிஹோலிக் என்ற உலகின் எல்லா உயிரிலும் நிறைந்து இருப்பதாக கருதப்படும் தெய்வத்தை டிங்கா இன மக்கள் வணங்குகின்றனர். நிஹோலிக் தெய்வம் மனிதருக்குள் வந்து அருள் வாக்கு தருவதாக டிங்கா இன மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி கிறித்துவ மிஷினரிகள் போலிச் சாமியார்களை உருவாக்கி எளிதாக மதம் மாற்றியதோடு மட்டும் இல்லாமல், போலி இனவாதக் கோட்பாட்டை உருவாக்கிப் (பார்க்க: பாகம் – 2) பிற இனத்தவர்களுடன் தொடர்பையும் துண்டித்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே மிக வேகமாக மத மாற்றம் நடந்தது. இவ்வாறு மதம் மாறிய டிங்கா குழுக்களுக்கு கோடி கணக்கான பணம் வழங்கப்பட்டது. இந்த இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களுக்குப் பல துறைகளில் (திறமை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி) சர்வதேச அங்கீகாரமும் கிறித்துவ மிஷினரிகள் மூலமாகக் கிடைத்தது. விளைவு, பெரும்பான்மையான மக்கள் மதம் மாறிவிட்டனர். டிங்கா இன மக்கள் கிறித்துவ மிஷினரிகளின் முழுக் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால் ஆப்பிரிக்காவின் மிக சக்திவாய்ந்த போராளிப் பழங்குடியான நுயெர் இன மக்களைக் கிறித்துவ மிஷினரிகளால் எளிதாக மதம் மாற்ற முடியவில்லை. காரணம் இவர்கள் தங்கள் மாடு மேய்க்கும் தொழிலையும் முன்னோர்களையும் தெய்வமாக நினைப்பவர்கள். அரேபிய முஸ்லீம்கள் மற்றும் இங்கிலாந்துக் கிறித்துவர்கள் என்று எத்தனையோ படையெடுப்பிலும் தங்களின்  உயிரைக் கொடுத்து ஒட்டு மொத்தச் சூடானிய பழங்குடியினத்தைக் காத்த உத்தமர்கள் இந்த நுயெர் பழங்குடியினர். குல தெய்வமாக வழிபட வேண்டிய இந்த பழங்குடியினர் கிறித்துவ மிஷினரிகளின் துண்டுதலால் டிங்கா இன மக்களால் கொல்லப்பட்டது மிக வேதனையான விஷயம். இதனைக் குறித்து  பிறகு விரிவாகக்  காணலாம்.

மதம் மாறிய டிங்கா பழங்குடியினர் அன்யா-ந்யா படையில் இருந்து வெளியேறத் தொடங்கினர். நுயெர் இன மக்கள் மட்டுமே தவிர அன்ய-ந்யா பழங்குடிப் படையில் லொடுகோ(Lotuko) , மாடி(Madi) , பாரி(Bari) , அசோலி(Acholi), ஸண்டி(Zande) போன்ற பிற இனக்குழுக்களும் இருந்தனர். ஆனால் இவர்களும் நீண்ட நாள் அன்யா-ந்யா படையில் இருக்கவில்லை. இதற்குக் காரணம், தெற்குச் சூடானின் கல்வி, தொழில் துறை, விவசாயம் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவை கிறித்துவர்களாக மதம் மாறியவர்கள் கையில் அதாவது அமேரிக்க சர்ச்சுகளின் கையில் சென்று இருந்தது. இவை அனைத்திற்கும் H W Bush கொட்டிய கோடிக்கணக்கான பணம் உதவிகரமாக விளங்கியது.

nuer1

1983 ஆம் ஆண்டு அதாவது H W Bush அமெரிக்க துணை ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பின், கிறித்துவ மிஷினரிகளின் உதவியுடன் SPLA ( Sudan People Liberation Army) என்ற கிறித்துவத் தீவிரவாதப் படையை டிங்கா பழங்குடியினரை வைத்து உருவாக்கினர். இந்த ஆப்ரகாமியத் தீவிரவாதப் படையை மேற்கத்தியக் கிறித்துவ ஊடகங்கள் விடுதலை போராளிகளாகச் சித்தரித்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று தந்தன. அமெரிக்காவின் நோக்கம் தெற்கு சூடானை பிரிப்பது மட்டுமல்ல, அதைக் கிறித்துவ நாடாக மாற்றி ஒட்டு மொத்தப் பெட்ரோலையும் கொள்ளை அடிப்பதேயாகும்.

spla-symbol

ஆனால் அமெரிக்காவின் இந்த நோக்கத்திற்கு மிகப் பெரியப்  பின்னடைவாக இருந்தது அன்யா-ந்யா படை. அன்யா-ந்யா படை தனி நாட்டை விட இழந்த அரசியல் மற்றும் தன்னாட்சி அதிகாரத்தையே அதிகமாக வலியுறுத்தியது. ஆனால் அமெரிக்காவோ SPLA உதவியுடன் கார்தூம் (Khartoum) என்றழைக்கப்படும் வர்த்தக மற்றும் இராணுவ முக்கியத்துவம் மிக்க மத்திய சூடான் தலைநகர் வரை கைப்பற்றி, சூடானின்  ஒட்டு மொத்த பெட்ரோலையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று விரும்பியது.

அன்யா-ந்யா படை தொடர்ந்தால் தனது நோக்கம் ஈடேறாது என்பதால், அன்யா-ந்யா படைத் தலைவர்களைக் கொல்ல அமெரிக்கா முடிவு செய்தது. SPLA தீவிரவாதப் படைக்கு அதிகப்படியான உபயோகப்படுத்தப்பட்ட பழைய இராணுவத் தளவாடங்களை அமெரிக்கா இலவசமாக வழங்கியது. கடைசியில் ஆப்ரகாமிய தீவிரவாதப்படை மண்ணின் மைந்தர்களான அன்யா-ந்யா பழங்குடிப் படையைச் சீரழித்து, ஒட்டு மொத்த சூடானின் பிரதி நிதியாக SPLA வை மாற்றியது. அன்யா-ந்யாவின் பல தலைவர்கள் மதம் மாற்றப்பட்டு SPLA வில் இணைக்கப்பட்டனர். ஆயினும் வீரம் மிக்க நுயெர் இனப் பழங்குடிகள் தொடர்ந்து ஆப்ரகாமியப் படைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டு இருந்தனர். (சுருக்கமாக சொன்னால் கிட்டத்தட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் கிறித்துவ மிஷினரிகள் எப்படி உள்ளே புகுந்து ஹிந்துத் தமிழ் அமைப்புத் தலைவர்களைக் கொன்றனரோ அது போலவே, SPLA யிலும் செய்தனர்.)

sudan-spla

அமெரிக்கா இரண்டாம் திட்டமான கிறித்துவ மத மாற்றம் மற்றும் தெற்கு சூடானின் பிரதிநிதியாக கிறித்துவர்களை கொண்டுவருவது ஆகிய இலக்குகளை நிறைவேற்றியது. வடக்கு மற்றும் தெற்குப் பகுதிப் பிரச்னைகளைத் தவிர, வேறு ஒரு பிரச்னையும் இருந்தது. முஸ்லீம் அமைப்புகள் போடும் ஒட்டுக்காகவும், காசுக்காகவும் வாலை ஆட்டும் கம்யூனிஸ்டுகள், எப்பொழுதும் முஸ்லீகளின் ஒற்றுமை குறித்து பெருமையாகச் சொல்வார்கள். ஆனால் இது ஒரு வடிகட்டிய பொய் என்பதும்,  இஸ்லாம் என்பது அரேபியா என்ற ஒரு நாட்டின் ஏகாதிபத்தியத்திய ஆக்ரமிப்பின் ஒரு வடிவம் என்பதும்  சூடானில் நிருபணம் ஆனது. நிமெரியின் ஆட்சி முடிந்து, ஜிஹாதிகள் ஆட்சியைக்  கைப்பற்றிய பின், சூடானின் ஆளும் அரேபிய இனத்தைச் சேர்ந்த (அரேபிய மொழி பேசுவோர்) மக்கள், அரேபிய இனத்தைச் சேராத, முஸ்லீம்களாக மதம் மாறிய சூடானின பாரம்பரிய மக்களைக் கொடுமைப் படுத்த ஆரம்பித்தனர். அவர்கள் வாழும் பகுதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. 2003 ஆம் ஆண்டு அரேபிய இஸ்லாமியர்களால் பல ஆயிரக்கணக்கான கருப்பு நிறப் பழங்குடி இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அரேபியப் படை கண்களில் பட்ட ஆப்பிரிக்க கிராமங்களை எல்லாம் நாசம் செய்தது. இதனை பற்றிய முழுவிவரத்தை கீழே உள்ள படத்தில் தெளிவாக அறியலாம்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/5/54/Villages_destroyed_in_the_Darfur_Sudan_2AUG2004.jpg

இறுதியில், அரேபிய இஸ்லாமியர்கள், மதம் மாறிய இஸ்லாமியப் பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவப் பழங்குடியினர் மற்றும் மதம் மாறாத பழங்குடியினர் இடையே கடுமையான மோதல்கள் நடந்து கொண்டு இருந்தன. விளைவு எங்கும் பஞ்சம் தலை விரித்து ஆடியது. உணவுப் பற்றாக்குறைக்  காரணமாக மட்டும் கணக்கிலடங்கா மக்கள் உயிர் இழந்தனர்.

(குறிப்பு: இது போன்ற கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளைக்  கிறித்துவ மிஷினரிகளின் உதவியுடன் மேற்கத்திய நாடுகளின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மரபியல் மாற்று உணவுப்( GM FOOD) பொருட்களைப் பரிசோதிக்கவும்  மற்றும் இராணுவ ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களது பரிசோதனைக் கூடங்களாகவும்  மாற்றி ஏற்கனவே கொடுமைப் படுத்தப்படும் மக்களை மேலும் கொடுமைப் படுத்துகின்றனர். இதற்காக பல கோடி டாலர்களை MNC நிறு

வனங்கள் தங்களது பல்வேறு உலகளாவிய கிளைகளின் மூலம் நன்கொடை என்ற பெயரில் கிறித்துவ மிஷினரிகளுக்கு வழங்குகின்றன. இவ்வாறு பெறப்பட்ட பணம் தான் மத மாற்ற வியாபாரத்திற்குப் பயன்படுகின்றன.)

அமெரிக்கா சூடானின் ஆட்சியை இஸ்லாமிய மதவாதிகளின் தலைமையிலான கூட்டணியின் கீழ் கொண்டு வந்ததன் பின்பு, ஆளும் சூடான் அரசாங்கத்துடனான தனது அனைத்து இராணுவ  மற்றும் பொருளாதார உறவுகளை, மனித உரிமை மீறல் என்று காரணம் காட்டி நிறுத்திக் கொண்டது. இதனால் ஆளும் சூடான் அரசாங்கம் இராணுவத் தளவாடங்கள் இல்லாமல் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது. ஒரு கட்டத்தில் SPLA படையிடம் தோற்கும் அளவுக்குச் சென்றது.

china

இந்த நிலையில் சீனா ஆளும் அரேபிய சூடான் அரசாங்கத்திற்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்கிறேன் என்று கூறிச் சூடான் உள்ளே நுழைந்தது. சீனாவின் இராணுவத் தளவாட உதவியுடன் ஆளும் இஸ்லாமிய அரசு கிறித்துவத் தீவிரவாதப் படையான SPLA வைத் தாக்கியது. கிறித்துவ மற்றும் இஸ்லாமியப் படையினர் இடையில் நடந்த சண்டையில் பல லட்சக் கணக்கான பூர்குடி வழிபாட்டை கொண்ட சூடான் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர். சீனா ஆளும் இஸ்லாமிய அரசின் உதவியுடன் பலவேறு எண்ணைக் கிணறுகளை அமைத்து, சூடானின் எண்ணை வளத்தை உபயோகிக்க ஆரம்பித்தது. வேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டு இருந்த சீனாவின் பெட்ரோலியத் தேவையை சூடான் பூர்த்தி செய்தது.

சீனாவின் உதவியால், 1999 ல் வெறும் 60000 பீப்பாய் பெட்ரோல்களை மட்டுமேdarfur_map12 உற்பத்தி செய்து கொண்டிருந்த  சூடான், 2004 ல் 400000 பீப்பாய் பெட்ரோல் உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றது. சீனா தனது தொழிற்சாலைகளைத் தெற்கு மற்றும் வடக்கு சூடானின் எல்லைகளில் அதாவது இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைத்தது. இது தவிர சீனா டார்ஃபுர்(Darfur)  பகுதியில் அரேபியர் அல்லாத பழங்குடி இனத்தவர்க்கு இராணுவ உதவிகளை வழங்கி அவர்கள் வாழும் பகுதிகளில் எண்ணை நிறுவனங்களை அமைத்தது.

கிறித்துவ நாடான  அமெரிக்கா தனது பினாமி நாடுகளின் உதவியுடன் கிறுத்துவர்களாக மத மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் எண்ணை நிறுவனங்களை அமைத்தது. இருப்பினும் அமெரிக்கத்  தூண்டுதலின் பேரில் SPLA படை சீனாவின் எண்ணைக் கிணறுகளைத்  தாக்கிக்  கொண்டே இருந்தது. இந்தத் தாக்குதல்களில்  அங்கு வாழும் மதம் மாறாத பழங்குடி மக்கள் பல ஆயிரக்கணக்கான பேர் பலியாகினர்.

சீனாவும் தனது தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக அன்யா-ந்யா படைகளுக்கும் இராணுவ  உதவிகளைச் செய்தது. ஒரு கட்டத்தில் நுயெர், அன்யா-ந்யா மக்கள் சூடான் இராணுவத்துடன் இணைந்து கிறித்துவத்  தீவிரவாதப்  படைகளை எதிர்த்துப்  போராடின. இதன் விளைவால் கிறித்துவத்  தீவிரவாதப்படையான SPLA பின் வாங்க ஆரம்பித்தது. இனியும் சீனாவை சீண்டினால் தெற்கு பகுதியில் உள்ள எண்ணைக்  கிணறுகளுக்கும் பிரச்னை வரும் என்ற காரணத்தால், அமெரிக்கா 2005 ஆம் ஆண்டு  ஆளும் இஸ்லாமிய சூடான் அரசுக்கும் SPLA வுக்கும் ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்திப்  போர் நிறுத்தம் கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கையில் பூர்வகுடி நுயெர் இன மற்றும் பிற பழங்குடி இன மக்கள் பிரதிநிதிகள் யாரும் அழைக்கப்படவில்லை. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், கிறித்துவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து மண்ணின் மைந்தர்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்றினர். தெற்கு சூடானின் முழு அதிகாரமும் மதம் மாறிய கிறித்துவ டிங்கா பழங்குடியினர் மற்றும் அவர்களின் மிஷினரிகளின் கையில் வந்தது.

இதனால் நுயெர் இனப்படை மட்டும் தொடர்ந்து தனது உரிமைக்காகப்  போராடி கொண்டு இருந்தது. அமைதி உடன்படிக்கை காரணமாக, சீனாவும் நமக்கு ஏன் வம்பு என்று பழங்குடிப் படையினருக்கு வழங்கிய இராணுவ உதவிகளை நிறுத்தி கொண்டுவிட்டது. ஐக்கிய நாடுகளின் சபையில் தனது உரிமைக்காகப்   போராடினர். இதற்கு பின்பு தான் ஒரு கொடுரமான செயல் நடந்தது. இப்படியே விட்டால் நுயெர் மற்றும் பிற பழங்குடி மக்களால் தனது கிறித்துவ ஆட்சிக்கு பிரச்சனை வரும் என்ற காரணத்தினால், நுயெர் இனத்தை சேர்ந்த பழங்குடியினரை அழிக்க முடிவு செய்தனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு என்ன கொடூரம் எற்பட்டதோ அதை விடப்  பல மடங்கு கொடுமை நுயெர் இனப்  பழங்குடிகளுக்கு கிறித்துவத்  தீவிரவாதிகளால் ஏற்பட்டது. ஒரு இனமே ஆப்ரகாமியக்  கோரப் பிடியில் அழிந்தது. குறைந்த பட்சம் இந்தியாவாவது கண்டித்து இருக்க வேண்டும். எந்த இனம் காலம் காலமாக அனைத்து சூடானியப்(நூபியப்) பழங்குடியினரையும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவக்  கொலை வெறியர்களிடன் இருந்து காத்ததோ, அந்த இனம் கடைசியில் கொடூரமாக அழிக்கப்பட்டது.

final1

இந்த இன அழிப்பைப்  பற்றி எந்த ஒரு மனித உரிமை பேசும் அமைப்புகளும், கம்யூனிஸ்டுகளும், மேற்கத்திய கிறித்துவ ஊடங்களும் வாயைத் திறக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை படிக்கும் நீங்களே எளிதாக யூகிக்கலாம். அல் ஜசீரா என்ற இஸ்லாமிய தொலைக்காட்சி மட்டும் இதை பற்றிய செய்தியை வழங்கியது.

2005 ஆம் ஆண்டே, அமைதி உடன்படிக்கை ஏற்பட்ட உடனேயே, தனி நாடு தொடர்பான தேர்தலை உலக நாடுகள் அதாவது கிறித்துவ நாடுகள் நடத்தவில்லை. ஏனெனில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியினர் மதம் மாறாமல் தான் இருந்தனர். அமைதி உடன்படிக்கைக்கு பின்பு ஏற்பட்டக்  கிறித்துவ மிஷினரிகளின் வழிகாட்டுதலின் படி உருவான மதம் மாறிய கிறித்துவ டிங்கா பழங்குடியின SPLA ஆட்சியின் உதவியுடன் அனைத்துப்  பழங்குடி மக்களும் ஒடுக்கப்பட்டுக்  கிறித்துவர்களாக மதம் மாற்றப்பட்டனர். முழுமையாக தனது அதிகாரத்தை கிறித்துவர்கள் கொண்டு வந்த பின்பு, கடந்த 9 JAN 2011 தனி நாட்டுக்கான ஆதரவைத்  தெரிவிக்கும் கண் துடைப்புத்  தேர்தல் ஐநா மேற்பார்வையில் நடந்தது. 98.83% சதவிகித மக்கள் தனி நாடு கேட்டு வாக்களித்தனர். இதன் விளைவாக கடந்த 9 JULY 2011 ஆம் ஆண்டு தெற்கு சூடான் தனி நாடாக உருவானது.

வடக்கே இஸ்லாமிய ஷரியாவின் ஆட்சியும், தெற்கில் கிறித்துவ மிஷினரிகளின் ஆட்சியும் நடைபெற, மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி வழிபாட்டைக்  கொண்ட பழங்குடி மக்கள் அகதிகளாகவும், அவர்கள் வழிபாட்டு முறைகளும் தெய்வமும் மேற்கத்திய கிறித்துவ நாடுகளின் வரலாற்று கல்லூரிகளுக்குத்  தொல் பொருளாகவும் மாறினர்.

பைத்தியமாக்கப்பட்ட ஒரு அப்பாவி இந்தியன்

 தமிழினத்தையே அழிக்க கூடிய கூடம் குளம் அணு உலையை தடுக்க கோரி மன்மோகனிடம் மனு கொடுக்க சென்றேன்.   அதிஷ்டவசமாக எனக்கு அனுமதியும் கிடைத்தது. ஏற்கனவே தோழர்கள் புத்தகம் அதிகம் படித்ததன் காரணமாக பேசுவது ஒன்றும் பெரிதான விசயம் அல்ல. என்னுடைய பேச்சை கேட்டு ஆச்சரியம் அடைந்த மன்மோகன் சிங், அணு உலையில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா என்று ஆச்சரியப்பட்டு, உடனடியாக அந்த திட்டத்தை நிறுத்துவதாகவும் அதற்கு முன் வேறு முறையில் எரிசக்தி உருவாக்கும் முயற்சியை பற்றிய ஒரு ஆய்வை மேற் கொள்ளுமாறு என்னிடம் கேட்டு கொண்டார். இதற்காக ஒரு 500 கோடி நிதியையும் வழங்கினார். அணு சக்தி போன்ற ஆபத்து இல்லாத மின் சக்தி உற்பத்தி செய்யும் விசயங்களை பட்டியலிட்டேன்.

முதலில் நான் தேர்ந்தெடுத்தது நீர் மின்சக்தி. சரி நீர் மின் சக்தி வேண்டும் என்றால் அணை கட்ட வேண்டும். அதனால் நதியில் அணை கட்டலாம் என்று போனேன். அணை கட்டினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்க படும், அவர்களால் காலம் காலமாக வாழ்ந்த பகுதியை மத்திய ஏகாதிபத்திய அரசு ஆக்கிரமிக்கறது. அதனால் அணையை கட்ட விடமாட்டோம் என்று மேத்தா பட்கர் தலைமையில் தோழர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால் அந்த திட்டத்தை கைவிட்டேன்.

 

 அடுத்து அனல் மின் சக்தியை பயன் படுத்தாலம் என்று அதற்கான திட்ட வரைவை உருவாக்கலாம் என்று போனேன். அங்கு சென்றால் நீர் மின் சக்தியை விட அங்கு பிரச்சனை அதிகம். முதலில் எழைகள் நிலங்களை அரசாங்கம் பிடுங்க பார்க்கிறது என்று என்னை தோழர்கள் தடுத்தார்கள். நிலக்கரி போன்ற பொருட்களை எடுக்க போனால்  பழங்குடியினர் வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்று செங்கொடி ஏந்திய மக்கள் சூஸ்னா அருந்ததி ராய் தலைமையில் போராடினார்கள்.அதானல் அந்த திட்டத்தையும் கை விட்டேன்.

 

 சரி இது எல்லாம் வேண்டாம் பிரச்சனையே இல்லாத சோலார் தட்டுகளை உருவாக்கலாம் என்று அதிகாரிகளை கேட்டேன். அதற்கும் அதிக அளவு நிலக்கரி தேவை படுகிறது. அதற்கும் தோழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அது தவிர நம்மிடம் அதை உருவாக்கும் தொழில் நுட்பம் கிடையாது. இதை வெளி நாட்டில் இருந்த தான் கொண்டு வர முடியும். வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்கும் வருவதை தோழர்கள் விரும்ப மாட்டார்கள். அது மட்டும் இன்றி இதற்கும் மிக பெரிய இடம் தேவை. இதற்கும் கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்துவார்கள். அப்புறம் பிரிந்தா கரத் சிகப்பு சேலையை கட்டி கொண்டு விஜய் மாதிரி ஒரு காட்டு காட்டுவார் பரவாயில்லையா என்றார்கள். அதனால் அந்த திட்டத்தையும் கை விட்டேன்.

 

 சரி சானியில் இருந்தாவது மின்சாரத்தை தயாரிக்கலாம் என்று மாட்டு பண்ணை வைத்து  மாடுகளை கொல்லவதை தடுக்கும் சட்டம் கொண்டு வந்தால் இது பார்பணீய சட்டம். ஹிந்து பாசிஸ்டுகளின் இந்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அலுவலம் முன்பு மாட்டு கரியோடு உட்கார்ந்து கொண்டார்கள்.

 மேற்கத்திய நாடுகளை போன்று நாமும் பிற நாட்டின் வளத்தை ஆட்டைய போடலாம் என்று இராணூவ அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். இதை கேட்ட அவர் கேக்க பெக்க என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார். காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலத்தில் ஆயிர கணக்கான மக்களை கொல்லும் பிரிவினை வாதிகளை கைது செய்தாலே மனித உரிமை என்று கொடி பிடிக்கும் கம்யூனிஸ்டு தோழர்கள் அடுத்த நாட்டை தொட்டால் சும்மாவிடுவார்களா? அதுவும் சுற்றி இருப்பது முஸ்லீம் நாடு. ஓட்டு வங்கி பாதிக்கும் என்று உங்களை ஒரு வழி செய்து விடுவார் கம்யூனீஸ்டு தலைவர் ப்ரகாஸ் கரத்தும் அவருடைய சகல ப்ரனாய ராயின் தொலைக்காட்சி NDTV யும்  என்று என்னை எச்சரித்தார்.

 

இது எல்லாம் வேண்டம்… மக்கள் தொகையை குறைத்து இருக்கிற மின்சாரத்தை யாவது ஒழுங்காக பயம் படுத்தலாம் என்று நினைத்தால் இது சிறுபானமைக்கு எதிரான திட்டம். யார் எத்தனை குழந்தைகள் பெற்று கொள்வது எத்தனை திருமணங்கள் செய்து கொள்வது போன்றவை அவரவர் விருப்பம். இது சிறுபானமை மத சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என்று கூறி நரேந்திர மோடி போல் உங்களையும் மத வெறியன் என்று சொல்வார்கள். இது தவிர இதனால் ஏற்படும் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடும் சிறுபானமை சமூகத்தவர் யாராவது காவல் துறை சுட்டு கொன்றால் உங்களை ஹிட்லராக்கி உங்களுக்கு அமெரிக்க விசா கிடைக்காமல் செய்துவிடுவார்கள்…

சரி காற்று மூலமாவது மின்சாரம் தயாரிக்கலாம் என்றால் அதில் வரும் மின்சாரம் போதாது. அதுவும் தவிர அது தொடர்ச்சியாக மின்சாரம் தறாது. அப்படி மின்சாரம் ஒழுங்காக வராவிட்டால். சாலை மறியல் செய்து உங்கள் உருவ பொம்மையை எரிப்பார்கள் என்றார்கள்.

இப்படி முன்ன போன உதைக்கிராங்க, பின்ன வந்தா கடிக்கராங்க… இப்படி எந்த பக்கம் போனாலும் போராட்டம் நடத்துறாங்களே இதற்கு எதாவது தீர்வு காண யோசித்து யோசித்து பைத்தியம் ஆனேன். தற்பொழுது தான் கொஞ்சம் தெளிந்து உள்ளேன். தயவு செய்து கம்யூனிஸ்டு கழுதைகள் பேச்சை கேட்டு சிந்திக்க தொடங்கி எதாவது செய்ய தொடங்கினால் என்ன போல நீங்களும் பைத்தியம் ஆக நேரிடும் ஜாக்கிரதை…

 

 - இப்படிக்கு

முன்னாள் கழுதை (தோழர்)

சூடானை உடைத்தது யார்? – 2

முந்தைய பதிவில் நூபியா என்றழைக்கப்பட்ட தற்கால சூடானை எவ்வாறு கலிஃபேட் எனப்படும் இரத்தக்காட்டேரிகள் அடிமைப்படுத்தி ஆக்கிரமித்துக் கத்தி முனையில் மதமாற்றங்களை நிகழ்த்தின என்பதையும் கிறித்துவம் மெல்ல தலையை நுழைத்ததையும் கண்டோம்.

உங்களை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்க ஏசு கிறிஸ்து வந்து விட்டார் என்று ஊர் முழுவதும் கிறித்துவ மிஷனரிகள் போஸ்டர்கள் ஒட்டுவார்கள். ஆனால் அந்தப் பிரச்சினைகளை உருவாக்குவதே அந்த வெள்ளை நிற ஏகாதிபத்திய ஏசு கிறித்துவ மிஷனரிகள் தான் என்பது தெரியாமல் நம் மக்கள் அவர்களிடம் ஏமாறுவது மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயமாகும்.

ஏகாதிபத்தியக் கிறித்துவ வெள்ளையர் கூட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது. எப்படியாவது உலகின் பரப்பளவில் 10வது இடத்திலுள்ள , ஒரு நாளைக்கு 4 இலட்சம் பாரல் (Barrel) பெட்ரோல் உற்பத்தி செய்யும் சூடானை இரண்டாக உடைத்து, எண்ணை வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த தெற்குப் பகுதியைப் பொருளாதார மற்றும் பண்பாட்டு ரீதியாக அடிமைப்படுத்தி,  அவர்களின் வளங்களை உறிஞ்சுவது. இதை எப்படிச் செய்தார்கள் என்பதை இப்பதிவில் காணலாம்.

(குறிப்பு : சூடானின் 80% பெட்ரோல் உற்பத்தி தெற்கு சூடானில் உள்ளது )

broken-sudan

சூடானின் பிரிவு

ஒரு பைத்தியத்தை மீண்டும் பைத்தியம் ஆக்க முடியுமா? அது போல எப்படியும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த (ஏற்கனவே மதம் மாறிய) அரேபிய இரத்தக்காட்டேரிகளை மீண்டும் மாற்றுவது என்பது இயலாத காரியம். அதனால் தெற்குப் பகுதி மக்களை மதம் மாற்றம் செய்யும் நோக்கத்தோடு, 1924-ம் ஆண்டில் சூடானில் ஒரு விஷ விதை விதைக்கப்பட்டது. வடக்கில் இருப்பவர்கள் 10 டிகிரி பூமத்திய ரேகைக்குக் கீழேயும், தெற்கில் இருப்பவர்கள் 8 டிகிரி பூமத்திய ரேகைக்கு மேலேயும் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் சூடான் இரண்டாகப் பிரியக் காரணமாக அமைந்தது. (1947-ல் இந்தியா , பாகிஸ்தான், மற்றும் பங்களாதேஷ் பிரிவுக்கு, 1905-லேயே நிர்வாக ரீதியாக ஹிந்து மற்றும் முஸ்லீம்களை மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு வங்கம் என்று பிரித்தது காரணமாக அமைந்தது போல.)

ஒரு நாட்டை அடிமைப்படுத்த அல்லது மதம் மாற்றம் செய்வதற்கு வேண்டிய மிக முக்கியமான விஷயம், அந்த நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்குவது தான். இதற்கு என்றே எல்லா இடங்களிலும் தரகர்களை வைத்துள்ளனர். இந்தியர்களை ஏமாற்ற எப்படி காங்கிரஸ் என்ற சிந்தனையால் மேற்கத்தியக் குடிமக்களுக்கு அடிமையானவர்களை வைத்து ஒரு போலி அதிகாரப் பகிர்வைக் கிறித்துவர்கள் சுதந்திரத்திற்கு முன்பு இந்தியர்களுக்கு வழங்கி ஏமாற்றினார்களோ, அது போலவே சூடானை ஏமாற்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். ஆனால் அது எடுபடவில்லை.

1956-ம் ஆண்டு சுதந்திர சூடான், புவியியல் மற்றும் பண்பாட்டிற்கு ஒவ்வாத எல்லைகளுடன் உதயமானது.

27

இஸ்மாயில் அல்-அசாரி (Ismail Al-Azhari) என்பவனின் தலைமையில் சூடானின் முதல் அரசாங்கம் அமைந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் கூட தெற்குப் பகுதிப் பாரம்பரிய வழிபாட்டு முறையினைக் கடைப்பிடித்து வந்த மக்கள், வடக்குப் பகுதியினரால் நடத்தப்பட்ட அரேபிய இஸ்லாமிய மதத் திணிப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் சண்டையில் மிஷ-நரிகள் குளிர் காய்ந்தன. இதன் மூலம் அவர்களால் மத மாற்றத்தை யாருடைய எதிர்ப்பும் இன்றிச் செய்ய முடிந்தது.

வரலாற்றுத் திரிப்புக்களும் பிரித்தாளும் சூழ்ச்சிகளும்

மத  மாற்றத்திற்கு இவர்கள் தெற்குப் பகுதியில் பணம் மற்றும் அரசியலை மட்டும் பயன் படுத்தாமல் வரலாற்றுத் திரிப்புக்களையும் செவ்வனே செய்து வந்தார்கள். கி.பி.7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நொபாடிய மற்றும் மக்கூரிய இனத்தைச் சேர்ந்த பாரம்பரிய வழிபாட்டைப் பின்பற்றிய மன்னர் வம்சங்களை கி.பி. 18-ம் நூற்றாண்டில் மதம் மாற்றினர் (திருவள்ளுவர் கதை போல). இத்திரிப்புக்களுக்கு ஒத்து ஊதுவது போல பல போலி வரலாற்று ஆசிரியர்களை வைத்து புத்தகங்கள் பலவற்றை எழுதுவித்து , கிறித்துவம் தான் சூடானின் பாரம்பரியப் பண்பாடு போலவும், இஸ்லாமியர்கள் அதை அழித்து விட்டது போலவும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டனர்.

முதன் முதலில் இந்தப் போலிக் கட்டுரையைப் படிக்கும் பொழுது நானும் ஆச்சரியம் அடைந்தேன். பிறகுதான் தெரிந்தது, அந்தக் கட்டுரை ஒரு கிறித்துவ மிஷனரி எழுதிய புத்தகத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது என்று. இதை விட மிக முக்கியமான ஒரு விஷயம் உண்டு. சூடானின் பழங்குடியின மக்கள் அனைவரும் மொழி மற்றும் பழக்க வழக்கங்களால் வேறுபட்டவர்களே அன்றி, மரபியல் ரீதியாக அனைவரும் ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்களே. ஆனால் மிஷ-நரிகள் வழக்கம் போல இவர்களிடம் மொழி ரீதியான இனவாதத்தைப் பரப்பத் தொடங்கின. இதற்கு முதலில் அவர்கள் தேர்ந்தெடுத்த இனம் நிலோடிக்(Nilotic).

36

நிலோடிக் இனக்குழுக்கள் ஒட்டு மொத்த சூடானிய(நூபிய) மக்கள் தொகையில் ஐந்தில் மூன்று பங்கு இருக்கின்றனர். நிலோடிக் இன மக்களுக்கும் பிற பழங்குடிக் குழுக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் , காலம் காலமாக பிற பழங்குடியினர் (டின்கா[Dinka]  மற்றும் நியூர்[Nuer]) நிலோடிக் இன மக்களை அழிக்க முயன்று வருவதாகவும் கூறி, நிலோடிக் இன மக்களை பிற இனத்தவர்களுக்கு எதிரிகளாக மாற்றினர். கிறித்துவ ஏகாதிபத்திய வெள்ளை  நிற வெறியர்களின் இந்தப் பொய் மூட்டை சமீபத்தில் பொய் என்று நிரூபணம் ஆனது.

கிட்டத்தட்ட நமது நாட்டில் என்ன மாதிரியான புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு, சாதிச் சண்டைகளை ஏற்படுத்தி, மதம் மாற்றிக்கொண்டு இருக்கிறார்களோ, அதையேதான் சூடானிலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு நடக்கும் வரலாற்றுத் திரிப்புக்களுக்கும், மத மாற்றத்திற்கும் ஆளும் இஸ்லாமிய சூடான் அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கான முக்கியக் காரணம் வடக்கில் இருந்த அனைத்துப் பழங்குடியினரும் முழுமையாக மதம் மாற்றப்பட்டிருந்தனர். ஆபிரகாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள் எந்தக் காலத்திலும் ஒற்றுமையாகவோ ஒழுக்கமாகவோ இருக்க மாட்டார்கள். இதற்குச் சூடானும் விதிவிலக்கு அல்ல. சுதந்திரம் பெற்ற ஆண்டே அதாவது 1958-ம் ஆண்டு , இராணுவப் புரட்சி ஏற்பட்டது. இப்படி மக்களாட்சியும், இராணுவ ஆட்சியும் மாறி மாறி நடந்து கொண்டே இருந்தது. இதனிடையில் தெற்குப் பகுதிப் பழங்குடியினர் வடக்குப் பகுதி ஜிஹாதிகளிடம் இருந்து பொருளாதார மற்றும் மதத் திணிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுயாட்சி வேண்டும் என்று போராடினார்கள்.

ஹசன் அலி துபாரி என்பவனால் 1963-ம் ஆண்டுக்குப் பிறகு ஜிஹாதித் தீவிரவாதம் சூடானில் தலைவிரித்து ஆடியது.  ஷரியா எனப்படும் காட்டுமிராண்டிச் சட்ட திட்டத்தை தெற்குச் சூடான் பகுதியிலும் அமுல் படுத்தி, அரேபிய அடிமைகளாக தெற்குப் பகுதி மக்களை மாற்ற எல்லா முயற்சிகளையும் செய்து வந்தான். இவனது காட்டுமிராண்டிச் செயல்கள் 1966-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டு வரை நீடித்தது.

 சூடானில் கம்யூனிசம்

communist-party-of-sudan

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழ வாய்ப்பு உண்டு. வடக்கில் ஆளும் அரசாங்கமும், தெற்கில் கிறித்துவ மிஷனரிகளும் இவ்வளவு அநியாயங்களைச் செய்து வருகையில், எதிர்க் கட்சிகள் என்ன செய்து கொண்டிருந்தன என்று? சூடானின் எதிர்க் கட்சி எது தெரியுமா? யாரையும் நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்ற கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் தான் அப்பொழுது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தது.

உங்களுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருக்கலாம்; என்னடா ஜிஹாதிப் பகுதியில் கம்யூனிசமா என்று. இந்தக் beware-of-communismகம்யூனிஸ்டு பார்ட்டியின் பெயர் “சூடானிஸ்டு கம்யூனிஸ்டு பார்ட்டி(Communist Party of Sudan)”. இவர்கள் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாய் கிழியக் குரல் கொடுப்பார்களே, இவர்கள் ஏன் ஒடுக்கப்படும் தெற்குப் பகுதி மக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி தோன்றுகிறதல்லவா?  ஒரு விஷயத்தை நாம் அனைவரும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டு புத்தகத்தின் அட்டையையும், பெந்தெகொஸ்தே புத்தகத்தின் அட்டையையும் கிழித்து விட்டால் இரண்டும் ஒன்று தான்.  இவர்களுக்கு அதிகாரமே குறி. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கிறித்துவம் எங்கெல்லாம் புக முடியாதோ அங்கெல்லாம் மிஷ-நரிகள் ஆட்கொல்லிக் கிருமியான கம்யூனிஸத்தை நுழைத்து அந்நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரத்தை அழிக்கின்றனர்.  கலாச்சார அழிப்பு நடந்தபின் மத மாற்றம் வெகு சுலபம் அல்லவா? சுருங்கச் சொன்னால் 90 சதவிகித நாட்டில் கம்யூனிஸ்டுகள் கிறித்துவ மிஷ-நரிகளுக்கு முகமூடியாகத்தான் பணியாற்றுகின்றனர்.

காஷ்மீரில் ஹிந்துக்கள் ஜிஹாதிகளால் படுகொலை செய்யப்படும்பொழுது எப்படி  இந்தியக் கம்யூனிஸ்டுகள் அவர்களுக்கு ஆதரவளிக்கவில்லையோ, அது போலவே , தெற்கு சூடான் பகுதி மக்களை இந்த ஜிஹாதிப் படைகள் சூறையாடிக் கொண்டிருக்கும்போது சூடானியக் கம்யூனிஸ்டுகள் பிணத்தைப் போல அமைதியாக இருந்தனர். அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் தெற்குப் பகுதிப் பழங்குடியினருக்காகப் போராடினால், வடக்கில் ஓட்டு கிடைக்காதல்லவா? ஆதலால் சூடானின் எதிர்க் கட்சிக் கம்யூனிஸ்டுகளால் எந்தப் பயனும் தெற்குப் பகுதி மக்களுக்குக் கிடைக்கவில்லை.

யாரையும் நம்பிப் பயன் இல்லை என்பதனை உணர்ந்த தென்பகுதிப் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த தெற்கு இராணுவப் பிரிவு மற்றும் பழங்குடி இனப் போராளிகள் நேரடியாகக் களம்

இறங்கினர்.ஜிஹாதி தீவிரவாதத்தை எதிர்த்து சீறி எழுந்தது  அன்யா-ந்யா(Anya-Nya) (SLA – South Sudan Liberation Army) என்ற பாரம்பரிய வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட பழங்குடியினரின் படை. இவர்களின் கொரில்லாத் தாகுதல்களைத் தாங்க முடியாமல் சூடானின் ஆளும் ஜிஹாதி அரசாங்கம் திணறிக் கொண்டு இருந்தது.

61

இந்த நிலையற்ற அரசியல் நிலையில் மே மாதம் 1969-ம் ஆண்டு காஃபர் முஹம்மது அன்-நிமெரி(Gaafar Muhammad an-Nimeiry) என்ற சூடானிய இராணுவ அதிகாரி, ஆட்சியைக் கைப்பற்றி  சூடானின் சர்வாதிகாரியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஷ் முஷாரஃபுக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இவருடைய ஒரு சில மாத ஆட்சியில் சூடான் சற்று நிம்மதியாக இருந்தது.

இவருடைய பொருளாதாரச் சீர்திருத்தம் மக்களைப் பெரிதும் கவர்ந்தது. இவர் பல ஐரோப்பிய நாடுகளுடனும் வர்த்தக உடன்பாடுGaafar Nimeiry ஏற்படுத்திக் கொண்டார். இந்தத் திடீர் பொருளாதார மாற்ற நிகழ்வை சற்றும் எதிர்பாராத இங்கிலாந்து இவரை ஆட்சியில் இருந்து நீக்க கம்யூனிஸ்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. மேற்கத்திய முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள், கம்யூனிஸ்டுத் தலைவர் சாதிக் அல்-மஹ்டியின் உதவியுடன் இவரைக் கொல்ல முடிவு செய்தன. ஆனால் இவர்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது.  சர்வாதிகாரியான காஃபர் நிமெரி, இந்த தேசத் துரோகிகளான கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக முடிவு கட்ட நினைத்தார். 1970-ம் ஆண்டு நிமெரியின் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் மேற்கத்தியக் கைக்கூலிகளான கம்யூனிஸ்டுகளும், அரேபியக் கைக்கூலிகளான் ஜிஹாதிகளும் கொல்லப்பட்டனர்.

காஃபர் நிமெரியின் ஆட்சியில் கூடத் தெற்கில் பழங்குடியினர் மீதான ஜிஹாதித் தாக்குதல்கள் மற்றும் மதத் திணிப்புக்கள் நிற்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் கிறித்துவ மிஷனரிகளின் உள்ளடி வேலைகள். கிறித்துவ மிஷனரிகள் ஜிஹாதி மற்றும் பழங்குடியினர் என்று இரு பகுதிகளிலும் ஊடுருவி இருந்ததால் தெற்கில் சண்டை நிற்கவில்லை. பல இலட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர்.  தெற்குப் பகுதியின் பாரம்பரிய விவசாயம் முற்றிலுமாக நிலை குலைந்தது. வறுமையின் காரணமாகப் பல ஆயிரக்கணக்கான பழங்குடியினர் உணவு இன்றி உயிர் இழந்தனர். வேறு வழியின்றிப் பல ஆயிரக்கணக்கணக்கான மக்கள் மிஷனரிகளின் வலையில் அகப்பட்டு கிறித்துவர்களாக மதம் மாறினர். இந்த நிகழ்விற்காகத் தான் மிஷனரிகள் ஜிஹாதி மற்றும் பழங்குடியினர் போராட்டத்தை ஊக்குவித்துக் கொண்டிருந்தனர்.

1970-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் காஃபர் நிமெரி மிகப்பெரிய வெற்றி பெற்றார். தெற்கில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்ட, பழங்குடியின மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். South Sudan Liberation Army என்றழைக்கப்பட்ட அன்யா-ந்யா பழங்குடியினர் கூட்டமைப்புக்கும் காஃபர் தலைமையிலான சூடான் அரசுக்கும்  அடிஸ்-அபாபா(Addis-Ababa) ஒப்பந்தம் ஏற்பட்டுச் சூடானுக்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. ஒரு வழியாக உள் நாட்டுக் கலவரம் முடிவுக்கு வந்தது.

8-92

1978ம் ஆண்டு மிகப்பெரிய எண்ணை வயல் மத்திய சூடானில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு சோதனையில், பற்பல எண்ணை வயல்கள் மத்திய மற்றும் தென் சூடான் பகுதி முழுவதும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மேற்கத்தியக் கிறித்துவ நாடுகளின் பார்வை சூடானின் பக்கம் திரும்பியது.

காஃபர் நிமெரியின் ஸ்திரமான ஆட்சியால் மேற்கத்திய நாடுகளால் சூடானின் எண்ணை வளங்களைக் கொள்ளை அடிக்க முடியவில்லை. ஆனால் நிலமை இதே போன்று நீடிக்கவில்லை. 1981-ம் ஆண்டு சூடானுக்குச் சனி பிடித்தது. 1982-ம் ஆண்டு பெட்ரோலிய வியாபாரியாகவும் முன்னாள் உளவுப்பிரிவுத் தலைவருமாகவும் இருந்த George H W Bush அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்.

112

புஷ்ஷின் விஷப்பார்வை சூடானின் எண்ணை வயல்கள் மீது படிந்தன. அமெரிக்கா சூடானின் எண்ணை வயல்களைக் கொள்ளை அடிக்க கிறித்துவ மிஷனரிகளுடன் இணைந்து ஒரு மூன்று கட்டச் செயல் திட்டத்தை உருவாக்கியது.

  1. நிமெரியை ஆட்சியில் இருந்து நீக்கி, சூடானின் ஆட்சியை ஜிஹாதிக் கொள்ளையர்கள் கையில் கொடுப்பது, பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது.
  2. தெற்குப் பகுதியில் கலவரத்தை உருவாக்கி மிகப்பெரிய அளவில் எண்ணை வளங்கள் உள்ள பகுதிகளின் மக்களை மதமாற்றம் செய்வித்து, அப்பகுதிகளைக் கிறித்துவ மிஷனரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.
  3. பிறகு கிறித்துவ மிஷனரிகளையும் சூடானின் நிலையற்ற ஆட்சி நிலமையையும் பயன்படுத்தி சூடானை இரண்டாக உடைத்து எண்ணை வளங்களைக் கொள்ளை அடிப்பது.

முதல் கட்டமாக ஒரு புறம் அமெரிக்கப் பணத்தை வாரி இறைத்து ஜிஹாதிகளின் மூலம் பல மத வன்முறைகளை நிகழ்த்தி மறுபுறம் மனித உரிமை மீறல் நடத்துவதாக காஃபர் நிமெரியின் இராணுவ ஆட்சியின் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியது. இதனால் சர்வதேச அளவில் காஃபர் நிமெரியின் ஆட்சியின் நற்பெயர் கெட்டுப் போனது. பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையையும் ஆட்டும் கலையில் அமெரிக்கா கை தேர்ந்து இருந்தது.  அமெரிக்காவின் இந்தச் சதுரங்க விளையாட்டில் காஃபர் நிமெரியின் தலைமையிலான சூடான் அரசாங்கம் ஜிஹாதிகளின் கோரப்பசிக்கு இரையானது.

1983-ம் ஆண்டு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேறு வழியின்றி காஃபர் நிமெரி ஜிஹாதிக் கூட்டமைப்புக்கு அடிபணிந்தார். இந்த ஆபிரகாமிய மத வெறியர்களின் ஆணைக்கு இணங்க 1983-ம் ஆண்டு தெற்கு சூடானுக்குக் கொடுக்கப்பட்ட மத சுதந்திரம் நீக்கப்பட்டு ‘ஷரியா’ என்ற அரேபியக் காட்டுமிராண்டிச் சட்டம் சூடான் முழுவதும் அமுல்படுத்தப்பட்டது. 1984-ம் ஆண்டு சர்வதேச வற்புறுத்தலின் காரணமாக அவசரநிலைப் பிரகடனத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதன் விளைவாக சூடானை அரேபியத் தீவிரவாதம் என்ற போர் மேகம் நிரந்தரமாகச் சூழ்ந்தது. ஆனாலும் காஃபர் நிமெரி மனம் தளரவில்லை. மீண்டும் ஜிஹாதிகளைக் களை எடுக்க முடிவு செய்தார். அனைத்துப் ப்ரச்னைகளுக்கும் காரணமாக இருந்த மஹ்மூத் முஹம்மது டாஹா(Mahmoud Mohammed Taha) (as like Osama) என்ற ஜிஹாதித் தீவிரவாதியைத் தூக்கிலிட்டுக் கொன்றார்.

10

நிமெரியின்  இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த  மேற்கத்தியக் கிறித்துவ நாடுகள் இவரை சூடானில் இருந்து வெளியேற்றத் திட்டம் தீட்டியது. 1985-ம் ஆண்டு பொருளாதார மற்றும் வர்த்தக நோக்கத்திற்காக வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் சென்ற சமயத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க உளவுப் பிரிவின் ஒத்துழைப்புடன்  அப்டெல் ரஹ்மான் சுவார் அல்-டஹாப்(Abdel Rahman Suwar al-Dahab) என்ற இராணுவ அதிகாரி சூடானின் ஆட்சியைக் கைப்பற்றினார். காஃபர் நிமெரி நாடு திரும்பத் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக இராணுவ ஆட்சி மீண்டும் நீக்கப்பட்டுத் தேர்தல் நடந்தது.

இந்தத் தேர்தலில் அமெரிக்கக் கைக்கூலியும் ஜிஹாதித் தீவிரவாதிகளின் ஆதரவும் பெற்ற உம்மா கட்சியின் தலைவரான சாதிக் அல்-மஹ்டி (Sadiq al-Mahdi) (as like Sonia Gandhi) என்பவனின் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட கட்சிகளின் கூட்டனி ஆட்சிக்குக் கீழ் அரசாங்கம் வந்தது. கூட்டணி ஆட்சி என்றாலே கொள்ளை அடிப்பது தானே. விளைவு ஊழல் தலை விரித்தாடியது. நிர்வாகம் முற்றிலுமாகச் சீர் குலைந்தது. 1986-ம் ஆண்டின் முடிவில் சூடானியப் பணத்தின் மதிப்பு 80 சதவிகிதம் விழுந்தது.  George H W Bush-இன் திட்டத்தின் முதல் கட்டமான அரசியல் நிலையற்ற தன்மையையும், பொருளாதாரச் சீர்குலைவையும் ஏற்படுத்துவது நடந்தேறியது.

George H W Bush-இன் தலைமையில் CIA மற்றும் கிறித்துவ மிஷனரிக் கூட்டமைப்பு இரண்டாம் கட்டத்தை எவ்வாறு நிறைவேற்றியது என்பது குறித்தும் , அதன் மூன்றாம் கட்டமான சூடானின் எண்ணை வளங்களை அபகரிக்கும் திட்டத்தில் சீனா எவ்வாறு மண்ணைப் போட்டது என்பது குறித்தும் , இந்தியாவில் எதனால் மத மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது குறித்தும் அடுத்த பதிவில் காணலாம்.

(தொடரும்)

சூடானை உடைத்தது யார்? – 1

மேற்கத்தியத் திரைப்படங்களில் பிரபலமான ஒரு கதாபாத்திரம் டிராகுலா எனும் இரத்தக்காட்டேரி. இந்த டிராகுலா யாரை வேண்டுமானாலும் கடித்து,  அவர்களின் இயல்பான மனிதத்தன்மையை அழித்து, அவர்களையும் தன்னைப் போன்றே இரத்தக்காட்டேரியாக மாற்றி அடிமையாக்கி வைத்துக் கொள்ளும். இவ்வாறு  மாறிய மனிதர்கள், மற்றவர்களையும் கடித்து இரத்தக்காட்டேரிகளாக மாற்றி விடுவார்கள். இவ்வாறு உருவான இரத்தக்காட்டேரிக் கூட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் தனது சொந்த ஊர் மக்களையே அழிக்க ஆரம்பிக்கும்.

 

ராஜா டிராகுலா செய்வது எல்லாம் ஒன்றே ஒன்று தான்; எந்த ஊரை அழிக்க வேண்டுமோ அந்த ஊரைச் சேர்ந்த நாலு பேரைக் கடித்து, அவர்களை அடிமைகளாக மாற்றுவது தான். இதன்பின் ராஜா டிராகுலாவுக்கு பெரிய வேலை எல்லாம் கிடையாது. ராஜாவின் விருப்பத்தை புதிய அடிமை இரத்தக்காட்டேரிகள் பார்த்துக் கொள்ளும். இதற்குப் பெயர் தான் ‘டிராகுலா டெக்னிக்’.

 

ஒரு மனித இனம் வாழ வேண்டும் என்றால், அதற்குக் கலாச்சாரம் மற்றும் தொழில் வளங்கள் என்ற இரண்டும் மிக முக்கியம். இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. எந்த ஒரு மனித இனத்தைத்  தனது கட்டுப்பாட்டில்  கொண்டு வர வேண்டும் என்றாலும், இவை இரண்டும் வசப்படுத்தப்பட வேண்டும்.

 

மேற்கத்திய மற்றும் அரேபியா போன்ற நாடுகள் இந்த டிராகுலாத் தொழில் நுட்பத்தை மத/கலச்சார மாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தவில்லை, தொழில் வளங்கள் ஆக்கிரமிப்பிற்கும் இதே டிராகுலாத் தொழில் நுட்பத்தைத்தான்  பயன்படுத்துகிறார்கள். ஏற்கனவே சொன்னது போல் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மட்டுமோ அல்லது தொழில் துறையை மட்டுமோ தனியாகக் கைப்பற்றி என்ன பயன்?

 

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் அமெரிக்க நிறுவனமான Coca Cola மற்றும் இந்தியக் குளிர்பானத் தொழில் நிறுவனமான Goldcoca-cola-goldspot3Spot-ம் தான். Coca Cola நிறுவனம் Gold Spot நிறுவனத்தை எவ்வாறு விழுங்கியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்பொழுது நமக்குக் கிடைப்பது எல்லாம் Coca Cola என்ற நமது நாட்டுத் தண்ணீரை எடுத்து நமக்கே விற்கும் மேற்கத்தியக் குளிர்பானம் தான். இவர்களை எதிர்த்து இனி எந்த இந்தியக் குளிர்பானத் தொழில் நிறுவனமும் இந்தியாவில் வளரவே முடியாது. இந்த Coke வரிசையில், யூனிலீவர்(Unilever), P&G என்று சொல்லிக் கொண்டே போகலாம். Coca Cola-வும் பெந்தகோஸ்தேவும் ஒரு இராணுவத்தின் இரு பிரிவுகள்.

 

எனக்கு நீண்ட நாளாக ஒரு கேள்வி. ஏன் இந்த வகை இரத்தக்காட்டேரிகள் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் உள்ளன? ஏன் மேற்கத்திய இரத்தக்காட்டேரிகளுக்கு இம்மாநிலங்களின் மீது மிகுந்த அக்கறை? இக்கேள்விகளுக்கான விடை சூடானின் வரலாற்றில் கிடைக்க வாய்ப்பு உண்டு.

 

நூபியா(Nubia) தேசமும் அதன் பண்டைய நகரங்களும்

nile_nubia1நைல் நதியின் கரையில் உருவான நூற்றுக்கும் மேற்பட்ட மொழி மற்றும் கலச்சாரத்தைத் தன்னகத்தே கொண்ட ஒரு தேசம் நூபியா(South Egypt + Sudan) என்று அழைக்கப்படுகிறது. 5000 வருடங்களுக்கும் மேலான பண்பாட்டைக் கொண்டது இந்த நூபியா என்று அழைக்கப்படும் தேசம். இந்த மக்கள் இயற்கை மற்றும் தங்களது மூதாதையர்களை வணங்குபவர்கள். இவர்களது பாரம்பரிய வழிபாட்டைக் கிறித்துவ மிஷ-நரியின் போலி வரலாற்று ஆட்கள், ‘அனிமிஸ்டிக்’ மதம் (பழமையானது, அநாகாரீகமானது) என்று கேவலப்படுத்தினார்கள். இந்தக் கட்டுரையின் நோக்கம் மதமாற்றம் மற்றும் அதன் உள்நோக்கம் பற்றியதாக இருப்பதால், நூபியாவின் கலாச்சாரத்தைப் பற்றி இங்கு அதிகம் எழுதவில்லை.

 

நல்லதைக் கண்டால் நாய்க்கு ஆகாது என்று ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இந்த மேற்கத்திய மற்றும் அரேபிய நாடுகளுக்குச் சரியாகப் பொருந்தும். எங்கு நல்ல பண்பாடு மற்றும் தொழில் வளம் இருந்தாலும் அது இந்தக் கொள்ளையர்களுக்குப் பிடிக்காது. கலாச்சாரம் மிக்க நூபியாவின் ஒரு பிரிவினர் மதம் மாற்றப்பட்டனர். பின்னர், மதம் மாறிய இவர்கள், அரேபியாவால் தூண்டப்பட்டு, மதம் மாறாதவர்களைக் கொன்று குவித்தனர்.

எல்லாப் பாரம்பரியங்களையும் போல நூபியா என்ற கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட தேசம், பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு மன்னர் வம்சங்களால் ஆளப்பட்டது. இது தவிர பல்வேறு இனக்குழுக்களும் ஒற்றுமையுடன் பல காலம் வாழ்ந்து வந்தனர். வெவ்வேறு மன்னர் ஆட்சிகளுக்கு இடையிலும், அன்னிய நாடுகளுடன் பல போர்களும் நடந்தன. ஆனால் எந்தக் காலத்திலும் இன அழிப்பு அவர்களுக்குள் நடந்தது கிடையாது. இயற்கையுடன் இணைந்த இயற்கையையே தெய்வமாக நினைத்து வாழ்ந்தனர்.

இவை அனைத்தும் 6-ம் நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை. இந்த 6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அரேபியாவைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுக்களைப் பிறருக்குச் சொந்தமான வளங்களை ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டவர்களாக மாற்றிய,  கிறித்துவத்தின் மறு வெளியீடான அரேபிய மதவாதம், முகமதுவினால் தோற்றுவிக்கப்பட்டது.  இந்த டிராகுலா டெக்னிக் மூலம் அரேபியாவின் பூர்வ குடிப் பண்பாடு மிக வேகமாக அழிக்கப்பட்டது. 6-ம் நூற்றாண்டின் மத்தியில் உம்மர்(6-ம் நூற்றாண்டின் ஒசாமா பின் லேடன்) நடத்திய ஜிஹாதிப் போரில் நூபியாவின் அதாவது நைல் நதியின் வாசல் வரை இவர்களின் கலாச்சார மற்றும் இன அழிப்பு நிகழ்ந்தது.

பொது ஆண்டு 644, காலிஃப் உமரின் சாம்ராஜ்யம்

நூபியாவின் மீதான முதற்கட்ட ஆக்கிரமிப்பு அம்ர்-இப்ன்-அல்-ஆஸ் (Amr-ibn-Al-Aas) என்ற உம்மரின் போர்த் தளபதியினால் தொடங்கப்பட்டது. இவர் போர் தொடங்கியதற்கு மிகப் பெரிய அரசியல் காரணம் உண்டு. முகமது நபிக்குப் பின் யார் இந்த இரத்தக்காட்டேரிப் படைக்குத் தலைமை தாங்குவது என்று மிகப் பெரிய சாதி/இனச் சண்டை நடந்தது. இதன் விளைவாக Caliphate(Church+NATO போல்) என்று அழைக்கப்படும் இந்த மத மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்புச் செய்யும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த மதக் கூட்டமைப்பின் தலைவர் தான் கலீஃபா ( கிறித்துவர்களின் போப்பைப் போல்) என்று அழைக்கப்பட்டார். ஆனாலும் சாதி/இன ரீதியான சண்டைகள் எப்பொழுதும் இந்தக் கூட்டமைப்பில் நடந்து கொண்டுதான் இருந்தன. முதலில் உருவான முதல் மூன்று கலீஃபாக்களான அபு பக்கர்(Abu Bakr), உமர்(Umar) & உத்மான்-இப்ன்-அஃபான்(Uthman-ibn-Affan) ஆகிய அனைவரும் இந்த சாதி/இனச் சண்டையினால் தான் கொல்லப்பட்டார்கள்.

உம்மரின்(இரண்டாம் கலீஃபா) போர்த் தளபதியான அம்ர்-இப்ன்-அல்-ஆஸ், நூபியாவை அடிமையாக்கி அங்குள்ள மக்களை மதம் மாற்றி அவர்கள் இடத்தை ஆக்கிரமித்தால் கலீஃபா கூட்டமைப்பில் மிகப்பெரிய பதவியை அடையலாம் என்று நம்பினான். தனது உறவினன் உக்பா-இப்ன்-நாஃபே(Uqba-ibn-Nafe) என்பவனை நூபியாவைக் கொள்ளை அடிக்க அனுப்பினான். ஆனால் (இப்படையினர்) சக்திமிக்க நூபியா இனக்குழுவின் கொரில்லா முறைத் தாக்குதலால், பின்னங்கால் பிடரியில் பட எகிப்தை நோக்கி ஓடினர். ஜிஹாதிகளை வரலாற்றில் முதன் முறையாக விரட்டி அடித்த பெருமை நூபிய மக்களையே சேரும். நூபியாவின் மத்தியப் பகுதி பாலைவனமாக இருந்ததால், அங்கு கிடைக்க எதுவும் இல்லை என்பதால் மீண்டும் தாக்குதல் நடத்தவில்லை(குறிப்பு: வளமற்ற நாடுகள் மீது இவர்கள் எப்பொழுதும் தாக்குதல் நடத்துவது கிடையாது. முதலிலேயே சொன்னது போல், மத மற்றும் வளங்கள் ஆக்கிரமிப்பு இரண்டும் இவர்களுக்குத் தேவை ).

 

nubianwarriors2

ஆனாலும் மூன்றாம் கலீஃபா உத்மான்-இப்ன்-அஃபான் தனது அரசியல் மற்றும் அதிகாரத்தைச் சாதிச் சண்டையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தனது ஆக்கிரமிப்பை அதிகரிக்க மீண்டும் 652ம் வருடம் நூபியாவின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது நடந்த கடுமையான போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் டோங்கோலா என்ற மத்திய நூபியப் பகுதி வரை ஊடுருவினர். இறுதியில் நூபிய மன்னர்  சமாதான உடன்படிக்கைக்குப் பணிந்தார். இருப்பினும் நூபிய இனக்குழுக்களின் தாக்குதலாலும், வடக்குப்பகுதியில் இருந்த எகிப்து மன்னர் வம்சத்தினரின் தாக்குதலாலும், அரேபியர்களால் நீண்ட காலம் அதிகாரத்தில் இருக்க முடியவில்லை. இது மட்டுமின்றி நொபாடியா மற்றும் மக்கூரியா என்ற சக்திமிக்க இரண்டு அரசாட்சிகள் ஒன்று இணைந்து மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்ஜியம் உருவானது.  ஜிஹாதிகளால் தொடர்ந்து தெற்கு நோக்கி முன்னேற முடியவில்லை. திருவள்ளுவரின் வரலாற்றைப் போல் மக்கூரியாவின் வரலாறும் கிறித்துவ மிஷ-நரிகளால் திரிக்கப்பட்டது. இதைப் பற்றித் தெளிவாகப் பிறகு காணலாம்.

மக்கூரியா மற்றும் நொபாடியா வரைபடம்

nobatia_makuriya1கலாச்சாரத் தொடர்பின் காரணமாக எகிப்து மக்கள் நூபியா மக்களுக்குச் சற்று அரணாகத் திகழ்ந்தனர். ஆனால் 7-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்தியப் பாரம்பரியக் கலாச்சாரமும் வழிபாட்டு முறைகளும் முழுமையாக ஜிஹாதிகளால் அழிக்கப்பட்டது. வாளின் முனையில் எகிப்தின் மக்கள் அனைவரும் மதம் மாற்றப்பட்டனர். இதன் விளைவாக நூபிய – எகிப்திய மக்களுக்கிடையிலான தொடர்பு அற்றுப் போனது.  காலம் காலமாக இருந்து வந்த நூபியாவின் பாதுகாப்பு அரண் மத மாற்றத்தினால் உடைந்தது. மதம் மாறினால் தேசீய உணர்வு போய்விடுமா என்று கேட்கும் அறிவிலிகளுக்கு நூபியா மற்றும் எகிப்தின் வரலாறு ஒரு சிறந்த உதாரணம். மீண்டும் ஜிஹாதிகள் நூபியாவைத் தாக்கத் தொடங்கினர். விளைவு, பல ஆயிரக்கணக்கான நூபிய மக்களும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்டன. மத மாற்றம் கத்தி முனையில் நடைபெற்றது. பல இனங்கள் இந்த அரேபிய டிராகுலாக்களுக்கு அடிமைகளாக மாற்றப்பட்டனர். இவ்வாறு அடிமை ஆனவர்கள் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

இந்த நிலையில் தான் அரேபிய இஸ்லாமிய மதத்தின் பங்காளி மதமான மேற்கத்தியக் கிறித்துவ மதம்(இங்கிலாந்து) இவர்களுடன் மோத ஆரம்பித்தது. இது தவிர அரேபிய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்குள்ளேயும் பல போர்களும் அரசியல் சித்து விளையாட்டுக்களும் நடைபெற்றன. கடைசியாக கலீஃபா அரேபிய டிராகுலாக் கூட்டமைப்பின் கீழிருந்த ஒஸ்மான்லி தெவ்லிடி அரசாட்சியின் கீழ் வந்தது. இதனிடையில் 1798ல் கீழ் கிறித்துவ டிராகுலாக்கள் நெப்போலியன் தலைமையில் எகிப்தைக் கைப்பற்றினர்.

ஒஸ்மான்லி அரசாட்சி

இது கலீஃபா கூட்டமைப்பின் வயிற்றைக் கலக்கியது. அக்கூட்டமைப்பு முஹமது அலி பாஷா (பாஷா என்றால் ஒஸ்மான்லி அரசாட்சியில் மிகப் பெரிய பதவியில் இருப்பவர் என்று பொருள்) என்பவனின் தலைமையில் ஒரு டிராகுலாப் படையை மீண்டும் எகிப்தை கைப்பற்ற அனுப்பியது. முஹமது அலி பாஷா பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்து எகிப்தின் சர்வாதிகாரியாகத் தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டார். வேலியில் போன ஓணானை மடியில் விட்ட கணக்காக கலீஃபாக்களுக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. கலீஃபாக்கள் கூட்டமைப்பு இவரைக் கொல்ல முடிவு செய்தன. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

எங்கே முஹமது அலி மேற்கத்திய டிராகுலாக்களுடன் சேர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் வேறு வழியின்றி 1805-ம் ஆண்டு ( இவரை ஒஸ்மான்லி ) முஹமது அலி பாஷாவை எகிப்தின் சர்வாதிகாரியாக அங்கீகாரம் அளித்தது. இருப்பினும், இவரை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று கலிஃபா கூட்டமைப்பு முயற்சி செய்து கொண்டுதான் இருந்தது. இதனால் இவர் மேற்கத்தியக் கிறித்துவ நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தார்.

(குறிப்பு : இந்த மேற்கத்திய மற்றும் அரேபிய டிராகுலாக்களுக்கு இடையில் நடந்த சண்டையில் அதிகமாகக் கொல்லப்பட்டது, மதமாற்றம் செய்யப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்ட நூபியாவின் பூர்வகுடி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆனால் கிறித்துவச் சர்ச்சுகளின் கீழ் இயங்கிய மேற்கத்திய நாடுகள் ஒரு மெல்லக் கொல்லும் விஷம் என்பது முஹமது அலிக்குத் தெரியாமல் போனது. மெல்ல மெல்ல அனகோண்டா பாம்பைப் போல, இங்கிலாந்து எகிப்திய ஆட்சியை விழுங்கியது. கடைசியாக இந்தியப் பிரதமர் நேருவைப் போன்று டெவ்ஃபிக் (Tewfiq - முஹமது அலி பாஷாவின் பேரன்) என்பவரை டம்மியாக வைத்து எகிப்து நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்தனர்.  எகிப்து முழுமையும் சொல்லப்போனால் இங்கிலாந்து நாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டில் தான் 1952 வரை இருந்தது.

(குறிப்பு: ஜவஹர்லால் நேரு பரம்பரை போல, டெவ்ஃபிக்கின் தந்தை மற்றும் அவன் தமையன்மார்கள் முழுக்க முழுக்க மேற்கத்தியக் கிறித்துவ மிஷ-நரிக் கல்வி முறையில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

டெவ்ஃபிக் பாஷா

ஆனால் சூடான் என்று அழைக்கப்பட்ட நூபியா முழுமையாக இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது. பெயரளவில் எகிப்து என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது. அதாவது சூடானின் கட்டைப் பஞ்சாயத்துக்காரராக மாறியது கிறித்துவ இங்கிலாந்து நாடு. 1956ம் ஆண்டில் கிறித்துவ இங்கிலாந்து எகிப்து மற்றும் சூடான் என்று அழைக்கப்பட்ட நூபியாவும் சுதந்திரம் பெற்றது. சூடானின் வடக்குப் பகுதி முழுவது முஸ்லீம்களாக மத மாற்றம் செய்யப்பட்டவர்களும், தெற்குப் பகுதி முழுவது பாரம்பரிய வழிபாட்டைப் பின்பற்றுபவர்களும் இருந்தனர். இங்கிலாந்து எந்த நாட்டைப் பிரித்தாலும் அந்த நாடுகள் உருப்படாமல் போகக் கூடிய வகையிலேயே பிரிக்கும். இதற்கு நூபியாவும் விதிவிலக்கு அல்ல. எந்த ஒரு நாட்டில் ஒரே மாதிரியான மதம்/கலாச்சாரம் இல்லையோ அந்த நாடு முன்னேற முடியாது. இதனைக் கீழே உள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

http://filipspagnoli.wordpress.com/stats-on-human-rights/statistics-on-religion/#3

தனியாகப் பிரித்தால் மத மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் சுரண்டல் போன்றவற்றை மேற்கத்திய கிறித்துவ நாடுகள் செய்ய முடியாதல்லவா? அதனால் தான் இப்படி நாய் வாய் வைத்தது போல் கலச்சாரத்திற்கும் புவியியல் அமைப்புக்கும் ஒவ்வாத ஒரு எல்லையை மிஷ-நரிகளின் கருத்துக்கு இணங்க (ஹிந்துக்களின் கருத்து எப்படிப் புறம் தள்ளப்பட்டு இந்தியா எப்படி ஹிந்து நாடாக மாற்றப்படாமல் ஒரு போலி மதச்சார்பு நாடாக மாற்றப்பட்டதோ, அது போல) பூர்வகுடி வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட மக்களின் கருத்து புறம் தள்ளப்பட்டு , தனி நாடாக தெற்குப் பகுதியைப் பிரித்துக் கொடுக்காமல், மத மாற்றம் செய்யப்பட்ட வடக்கு முஸ்லீம்களுடன் இணைத்து விட்டுச் சென்றனர்.

எப்படி மதம் மாறிய காஷ்மீர் முஸ்லீம்களால் காஷ்மீர் ஹிந்துக்கள் கொல்லப்பட்டார்களோ, முஸ்லீம்களாக மத மாற்றம் செய்யப்பட்ட வடபகுதியைச் சேர்ந்த மக்கள் தன் வரலாறு மறந்து தங்களது சொந்தச் சகோதர்களான  தெற்குப் பகுதியில் வாழ்ந்த பாரம்பரியப் பண்பாட்டைக் கடைபிடிக்கும் மக்களை காஃபிர் என்று சொல்லிக் கொடுமைப் படுத்தினர். பல வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன. வழக்கம்போல் அரேபிய வழிகாட்டுதல்படி அனைத்துக் காட்டுமிராண்டித்தனங்களும் அவிழ்த்து விடப்பட்டன.

kashmiri-pundits-murderedநமது நாட்டில் எப்படி குல தர்ம அடிப்படையினாலான மக்கள் குழுவைச் சாதியாக மாற்றி ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திச் சாதிச் சண்டைகளை ஆப்ரகாமிய மதங்கள் உருவாக்குகின்றனவோ, அதே போல பல சூடானிய இனக்குழுக்கள் மத மாற்றக் கும்பல்களால் 150 ஆண்டுகளில் பரம எதிரிகளாக மாற்றப்பட்டனர். இதனால் இவர்களால் ஒரு சக்தியாகத் திரண்டு வடபகுதியினரின் ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியவில்லஇ. இது தவிரக் கிறித்துவ மிஷ-நரிகளும் தன் பங்கிற்கு நாசங்கள் செய்தன. எல்லா நாட்டிலும் நடத்தியதைப் போல, வரலாற்றுத் திரிப்புக்கள், இனச் சண்டைகள் மற்றும் ஆரிய திராவிடம் போன்ற போலி இனவாதக் கோட்பாடுகள் போன்றவற்றை சர்ச்சுகள் இனிதே செய்தன.

ஒரு இனத்தை அந்த இன மக்களை வைத்தே மதமாற்றம் என்ற தொழில் நுட்பத்தின் மூலம் அழிக்கும்/சுரண்டும் இந்தத் திறமை, மேற்கத்திய மற்றும் அரேபிய மக்களுக்கே உரிய திறமை. சுதந்திரத்திற்குப் பிறகு, அதாவது 1956ல் தொடங்கி தற்போது வரை நடந்த நிகழ்வுகளைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாகக் காணலாம்.

(தொடரும்)

நேபாளத்தில் விற்பனை செய்வதற்கு தமிழ் நாட்டில் சிறப்பு பயிற்சி

மேற்கத்திய நாட்டு கம்பெனிகள் எந்த நாட்டின் தொழில் வளத்தை ஆக்கிரமிக்க வேண்டுமோ அந்த நாட்டில் முதலில் ஒரு சிறு நிறுவனமாக உள்ளே நுழைவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உதவி செய்கிறேன் என்று கூறி கொண்டு பிற நிறுவனங்களில் முதலீடு செய்து கடைசியில் அந்த நிறுவனக்களை தனது ஆக்கி கொள்வார்கள். இந்த வியாபார

நுணுக்கத்தை கற்றவர்களே இவ்வளவு திறமையுடன் செய்யும் பொழுது இவர்களுக்கு இந்த நுணுக்கத்தை கற்று கொடுத்த ஆப்ரகாமிய மதங்கள் எவ்வளவு திறமையாக இருப்பார்கள். அவர்களின் திறமை சமீபத்தில் ஒரு நாளிதலில் வெளி வந்துள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையேயான இராணுவ  முக்கியதுவம் மிக்க நாடான நேபாளத்தில் தனது காலனி ஆதிக்கத்தை நிலை நாட்ட ஐரோப்பிய நாடுகள் அங்கு மத மாற்றம் செய்ய கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றன.இதற்காக பல குழந்தைகள் குறிப்பாக பெண்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு மதம் மாற்றி அவர்களை வைத்து நேபாளத்தில் மத மாற்றம் செய்கிறார்கள்.

சமீபத்தில் கோவை சூளூர் பகுதியில் நேபாளத்தில் இவ்வாறு இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட  23 பெண்கள் மைக்கெல் ஜாப் என்ற கிறித்துவ மத மாற்ற நிறுவந்தில் இருந்து மாவட்ட குழந்தைகள் காப்பக அதிகாரிகளால் மீட்டகப்பட்டனர்.

இந்த படத்தில் இருப்பவர் தான் இந்த மைக்கேல் ஜாப் என்ற ஈவாங்கலிஸ்டு அமைப்பின் நடத்துவர்.  காவல் துறை நடவடிக்கைக்கு பிறகு இவர் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து கோவை மாவட்ட குழந்தைகள் காப்பக அதிகாரிகள் கூறியதாவது. கடந்த 10 ஆண்டுகளாலாக பல குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் மர்மமான முறையில் காணாமல் போனார்கள். இவர்களை கண்டுபிடிக்க நேபாள அரசு சிறப்பு குழுவை அமைத்தது. இது குறித்து நேபாள தூதர அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையில் இந்த பெண் குழந்தைகள் ஈஸ்தர் பெண்ஜமின் என்ற NGO அமைப்பின் மூலம் இந்தியாவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. முன்னாள் மதுபானக் கடை ஊழியறும், 4 இலட்சம் கோடிக்கும் மேலான ஊழல் செய்த ஆட்சியின் தலைவியுமான சோனியா  ஊழலுக்கு எதிராக பேசுவது போல குழந்தைகளை கடத்தி மத மாற்றம் செய்யும் இந்த ஈஸ்தர் NGO ஆனாதை குழந்தைகளையும் கடத்தப்பட்ட குழந்தைகளையும் காப்பதாக உலகம் முழுவதும் நோட்டிஸ் அடித்து ஊரை ஏமாற்றி பணம் சேர்கிறார்கள்.  இது மட்டும் இன்றி அங்கு உள்ள மாவோயிஸ்டுகள் அங்குள்ள குழந்தைகளை கடத்தி இந்திய சர்கஸ் கம்பெனிகளில் விற்பனை செய்கிறார்கள். இவர்கள் இருவரிடமும் சிக்கி நேபாள குழந்தைகள் கடுமையாக பாதிக்கபடுகிறார்கள்.

அது மட்டும் இன்றி அங்கு இருந்த 42 இந்திய குழந்தைகளையும் மீட்டுக்கப்பட்டு  வேறு ஒரு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த பெண் குழந்தைகள் மீண்டும் தமிழக அரசின் உதவியுடன் அவர்கள் பெற்றோறிடம் சேர்க்க ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

இது குறித்த முழுமையான பத்திரிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் இங்கே.

http://indianschristians.wordpress.com/2011/09/09/1870/

இது மட்டும் இன்றி அங்கு மாவோயிஸ்டுகள் என்ற போர்வையில் இந்த மத மாற்ற கும்பளல் தான் அங்கு நாசகார வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றன. இதற்கு உதாரணம் நேபாள தற்போதய பிரதமர் பிரச்சண்டா.. இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு (கம்யூனிஸ முகாமில்) தான் படித்து பின்பு அவர்கள் கொடுத்த இராணுவ மற்றும் பண பலத்தில் தற்பொழுது ஆட்சியை பிடித்து  கம்யூனிஸ்டு என்ற போர்வையில் மேற்கத்திய மற்றும் சீனாவிற்கு சொந்த நாட்டை அடிமைபடித்தி கொண்டு இருக்கிறார்.

இப்படி தான் இந்திய நாடு முழுவதும் 20 ஆம் நூற்றாண்டில் பல ஆயிரக்கணக்கான் குழந்தைகள் கடத்தி வரப்பட்டு அனாதைகளாக மாற்றப்பட்டும்… அதை காட்டி வெளி நாட்டில் பணம் வாங்கி மத மாற்றம் செய்தனர். இது ஒரு சிறு உதாரணமே…. உள்ளே சென்று ஆராய்ந்தால் இன்னும் என்னென்ன வெளி வருமோ? கடவுள் தான் இந்த மத மாற்ற கும்பலிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்.

இதில் குறிப்பிட தக்க விசயம் என்னவென்றால் இது குறித்து இந்திய மதசார்பு அற்ற பத்திரிக்கைகள் என்று சொல்லி கொள்ளும் பத்திரிக்கைகள் இது பற்றி வாயே திறக்கவில்லை. Times of India மட்டும் இது குறித்து செய்தி வெளியிட்டது.

After a week-long uncertainty over their future, the 23 Nepalese children, rescued from a private orphanage near Sulur, were sent off on the Trivandrum Raptisagar Express bound for Gorakhpur in Uttar Pradesh on Wednesday afternoon.

ஆனால் செய்தது கிறித்துவ நிறுவனம் என்று கூறாமல் அழகாக தனியார் நிறுவனம் என்று கூறியது. அவர்கள் கடத்திவரப்பட்டது மத மாற்றம் செய்ய தான் என்று ஒரு சராசரி மனிதனுக்கு கூட தெரியும். ஆனால் அறிவு ஜீவி பத்திர்க்கையாளர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் அளிக்கிறது.

நித்தியாந்தா ஒரு பெண்ணுடம் உடலுறவு கொண்டது உண்மையாக இருக்கும் பட்சத்திலும், இது அவருடைய  தனிப்பட்ட விசயம். ஆயினும் அவர் ஒரு சமய பணி செய்பவர் இது போன்று செய்தத்து தார்மீக அடிப்படையில் தவறே அன்றி சட்டத்தின் பார்வையில் அது தவறு கிடையாது. ஆனாலும் அதை 24 x 7 பகுத்தறிவு தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் தொடர்ந்து இதை பற்றி ஒளிபரப்பின. ஆனால் இத்தனை பெண் குழந்தைகளை அவர்களது குடும்பத்தில் இருந்து பிரித்து கடத்தி அவர்களை வைத்து சட்டத்திற்கு புறம்பான செய்லகளை செய்த இவனை பற்றி யாரும் வாயே பேசவில்லை. ஒரு வேலை இது தான் சிறுபான்மை பாதுகாப்பு என்பதோ?

கட்டாய மதமாற்றம் – சொல்வது ஹிந்து அமைப்புகள் அல்ல

கிறிஸ்தவ அமைப்பைச்சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளர, இனியன்ஜான் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :

நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்வதற்க்கு கிறிஸ்தவ மார்க்கதிலிருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளார் என்ற செய்தி வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது.

உபாகமம் 28ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள்_வரை மொத்தம் 43 _வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவ மதத்தை விட்டு பின் மாற்றம்_அடைந்தால் ஏற்படகூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை_செய்கிறது. பைபிளின் சாபம், ரம்லதின் வேதனை, ஒட்டுமொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருகிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயபடுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றசெயல் ஆகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிந்திக்க யாம்பா இனியன்ஜான் நம்ம நக்மா மதம் மாறியபோது இனித்தது. உலகம் முழுவதும் கிறிஸ்த்துவர்கள், பிற_மதத்தினரை கிறிஸ்துவர்களாக மதம்மாற்றும் போது இனிக்கிறது. இப்போது மட்டும் கசக்கிறது. முதல்ல அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்றுவதை நிறுத்துங்கள், நயன்தாரா மதமாறிய வலி உங்களுககு இருப்பது போலத்தான் லட்சக்கணக்கான இந்துக்களை தினமும் நீங்கள் மதமாற்றும்போது எங்களுக்கு இருக்கும் என்பதை உணர்கிறீர்களா?

15 முதல் 68 வசனங்கள் என்று ஒன்னு சொல்லி இருக்கிங்களே அதெல்லாம் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறி மருவாட்டியும் இந்துமதத்துக்கே வரவங்கள பாதிக்காதுப்பா

Source: http://www.tamilthamarai.com/india-news/1448-2011-08-10-10-45-21.html

Categories: Uncategorized
Follow

Get every new post delivered to your Inbox.